எலிப்போரியாவது எலியை பிடிக்க உதவும்,
கணிப்பொறி எதற்கு உதவும்?
அறிவு என்னும் எட்டா கனியை பெறுவதற்கு!
கணிப்பொறியே நீயும் ஒரு துது புறாதான்,
நான் அனுப்பும் மின் அஞ்சல்களை நொடிப்பொழுதில் கொண்டு செர்கிறாயே!
உனது பின்னிய வலையின் தொழில்நுட்பத்தில் உலகின் எந்த மூலையையும் பார்க்கலாமே!
எங்கேயும் எவருடனும் தொடர்பு கொள்ளலாமே!
என்ன விந்தை! நீ தானோ வருங்கால அறிவியலின் தந்தை!
-- ஜகன்
Machi, Kavithai Kavithai...
ReplyDeletepadam da... Nee ipadi yella irunthu parthea illa da...
keep going., i'm enjoying ur words.,