Saturday, June 26, 2010

செம்மொழி ஆன தமிழ் மொழியே!

பத்துபாட்டால் என் பஞ்சப்பாட்டு ஒன்றும் ஓயவில்லை,
திருக்குறளால் என் குரல் ஒன்றும் ஓங்கவில்லை,
இருப்பினும் உன்னை மறவேன் தமிழே,
நீதான் என் உயிருக்கு உமிழே!